தொடாமல் - படாமல்
நீரிஸ் என்பது ஆழ்கடலில் வசிக்கும் மீனினம். கூச்ச சுபாவம் அதிகம் கொண்ட இந்த மீனினத்தில் ஆணும், பெண்ணும் நேரில் சந்தித்து கொள்வது அபூர்வம். மௌனம் தவழும் இரவு நேரத்தில், நிலவொளியில், யொவன அந்த தருணங்களில், கடலின் மேற்பரப்பிற்கு வரும் இந்த மீனினத்தின் ஜோடிகள் தள்ளி நின்றவாரே தங்களை மறந்து ஆனந்த நடனமாடும். இறுதியில் ஒரு காந்த சக்தி உருவாகி, இரு மீன்களையும் இணைக்கும். பின்னர் என்ன? பெண் நீரிஸ் அம்மாவாகிவிடும். தொடாமல், படாமல் அம்மாவாகும் அதிசயம் மீனினத்தில் உண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment